உயிரை கொடுத்தேனும் எங்கள் அண்ணன் சிலையை நிறுவுவோம்: துவாரகா வீரலட்சுமி!

0
1230

30-veeralakshmi-600எங்கள் மண்ணில் பிழைக்க வந்தவர்களெல்லாம் எங்களை ஆள உரிமை உள்ளது,ஆனால் எமது இனத்தின் தலைவனுக்கு எங்கள் மண்ணில் சிலைவைக்க இடம் இல்லையா?என்னடா உங்க நியாயம்?

சென்னையிலுள்ள தெலுங்கர் சோபன்பாபுவின் சிலையை அகற்ற அணி திரள்வோம் எம் இன உறவுகளே!!!…

நாகை மாவட்டம்,வேளாங்கன்னி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ தேசிய தலைவர். எங்கள் உயிரினும் மேலான பாசமிகு அண்ணன் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் திருவுருவ சிலையை அகற்றிய தமிழக அரசை கண்டித்தும்
மீண்டும் சிலையை நிருவ தமிழக அரசை வலியுறுத்தி சென்னையிலுள்ள தெலுங்கர் சோபன்பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்.

உயிரை கொடுத்தேனும் எங்கள் அண்ணன் சிலையை நிறுவுவோம்.அவ்வாறு சிலையை நிறுவ தமிழக அரசு மறுத்தால் உயிரை கொடுத்தேனும் தெலுங்கர் சோபன்பாபுவின் சிலையைத் தகர்ப்போம்

தொடர்புக்கு:9791355967

துவாரகா வீரலட்சுமி
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் முன்னேற்ற படை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here