யாழில் இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

0
158

fish manஇந்திய மீனவர்கள் 43 பேர் இன்று பி.ப 3 மணியளவில் கடற்படையினரால் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த மீனவர்கள் நாளை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here