கிளிநொச்சியில் உந்துருளி விபத்து: ஒருவர் பலி!

0
445


கிளி­நொச்சி வின்­சன் வீதி 3ஆம்கட்டை திருவை­யாறு பகுதியில் உந்துருளியொன்று வேகக் கட்டுப்­பாட்டை இழந்துவேலியின் தூணோடு மோதியதில் உந்துருளியில் பய-
ணித்­த­வர் உயிரி­ழந்­தார்.

குறித்த விபத்து இன்று புதன்கிழமை நண்­ப­கல் இடம்­பெற்றுள்­ளது.

அதே இடத்­தைச் சேர்ந்த சுந்­த­ரம் மகேந்தி­ரம்
என்­ப­வரே உயிரி­ழந்­தவ­ரா­வார். இச்சம்பவம் தொடர்­பாக கிளி­நொச்சி பொலிஸார் விசா­ரணைகளை மேற்­கொண்­டுள்ள­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here