பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சென்னை தமிழர் கடற்கரையில் நினைவேந்தல்!

0
1531

ஒவ்வொரு ஆண்டும் தமிழீழத்தில் 2009 ஆண்டு மே மாதம் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை சென்னை தமிழர் கடற்கரை ( மெரினா ) கண்ணகி சிலை அருகில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது.

அதேபோன்று இந்த ஆண்டும் இன்று சென்னை தமிழர் கடற்கரையில் ( மெரினா ) கண்ணகி சிலை அருகில் தமிழர்கள் ஒன்றுகூடி இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.
ninaivu 1

ninaivu 2

ninaivu 3

ninaivu 4

ninaivu 5

ninaivu 6

ninaivu 7

ninaivu 8

ninaivu 9

ninaivu 10

ninaivu 11

ninaivu 12

ninaivu 13

ninaivu 14

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here