சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் தொழிலாளர் தின வழிபாடு!

0
182

இன்று காலை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் தொழிலாளர் தின வழிபாடுகள் இடம்பெற்று பங்குத் தந்தை அருட்பணி றெக்ஸ் சௌந்தரநாயகம் அடிகளாரின் தலைமையில் புனித சூசையப்பர் திருச்சொரூபம் அடியார்களுடன் அருகில் உள்ள கடலேரிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட படகில் சொரூபம் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட அளவு தூரம் கொண்டு செல்லப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட படகுடன் சுமார் 30க்கு மேற்பட்ட படகுகளில் அடியார்கள் கடலுக்குச் சென்று திரும்பினர்.
அதற்குப் பின்னர் அனைத்து தொழிலாளர்களின் படகுகளும் ஆசிர்வதிக்கப்பட்டதுடன்
வழிபாடுகள் நிறைவில் அடியார்களுக்கு விருந்தும் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here