கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் ரணிலின் கொடும்பாவி எரிப்பு .

0
483

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கோட்டையில் சிறீலங்கா பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவின் கொடும்பாவியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here