கிளிநொச்சியில் நாம் நண்பர்கள் அமைப்பினூடாக போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!

0
339

2015 புதுவருடத்தை முன்னிட்டு நாம் நண்பர்கள் அமைப்பினூடாக போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

நாம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கல்வியில் வறுமையினை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

naam 1 naam 2 naam 3 naam 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here