காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் இன்றும் மக்கள் போராட்டம்!

0
15

சிறிலங்கா இராணுவப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் இன்று 23.06.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here