
யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர்ப் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தற்போது தமிழர் தாயகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
….


