ஈழச்செய்திகள் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் இன்றும் மக்கள் போராட்டம்! By ஊடகன் - August 23, 2026 0 14 சிறிலங்கா இராணுவப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் இன்று 23.06.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.