படையினரிடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

0
14

இராணுவப்படையினரிடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனக்கோரியும்

விரைவாக உண்மையை வெளிப்படுத்தவும் சர்வதேச விசாரணையை நடத்தக்கோரியும்,

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மந்தகதி செயற்பாட்டை கண்டித்தும் நேற்று 04.05 2026 சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here