இன்றும் தொடரும் தையிட்டி ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களின் போராட்டம்!

0
30

​யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ‘திஸ்ஸ விகாரை’க்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் (29.06.2026) வீரியத்துடன் தொடர்கிறது!

​​எமது மண்ணை மீட்கும் இந்த அறப்போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள்வோம்! எனவும் “எமது நிலம் எமக்கு வேண்டும்!” ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here