
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ‘திஸ்ஸ விகாரை’க்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் (29.06.2026) வீரியத்துடன் தொடர்கிறது!
எமது மண்ணை மீட்கும் இந்த அறப்போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள்வோம்! எனவும் “எமது நிலம் எமக்கு வேண்டும்!” ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.













