
தமிழின அழிப்பின் அதி உச்சநாட்கள் “ முள்ளிவாய்க் கால்’’ வாரம்
இன்று முதல் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் எப்போதும் முற்றுப்புள்ளியாகாது!
மாவீரர் கனவுகள் செல்லரித்து போகாது!
ஆண்ட இனம் எப்போதும் ஆழாமல் வீழாது!
தமிழீழப் போராட்டம் விடியாமல் முடியாது!
ஆண்ட இனம் தான் எப்போதும் ஆழாமல் வீழாது!
வலிநிறைந்த இந்த நாட்களை மறக்காமல் மனிதராக வாழ்வோம்!
எமக்கு வாழ்வு தந்து, தம் கண்களை மூடிய கனவான்கள்
கனவுகளை தூக்கிக் கொண்டு சர்வதேசம் முன் நீதி கேட்டு நிற்போம்!
தமிழீழ மக்கள் உணர்வோடு புலம் பெயர் வாழ் மக்கள் எம் உணர்வும் ஒன்றாகட்டும்!
ஒரணியில் ஒன்றுபட்ட தமிழர்களாக ஓங்கிக் குரல் கொடுப்போம்.


