
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு கூரல் நிகழ்வும் பிரான்சு செல் பகுதியில் நாளை 19.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
காலம்: நாளை (19.04.2026) ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 13.00 மணி (பிற்பகல்)
இடம்: Malraux RoomPlace des Martyrs de Chateaubriant77500 Chelles


