
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 61ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 31ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 12ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.
இன்று (23/02/2026) திங்கட்கிழமை காலை சில்லிக்காம் மாநகர சபை முன்றலில் அக வணக்கததுடன் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு ஐரோப்பிய ஆலோசனைச் சபை முன்றலை கடந்து ஸ்ராஸ்பேர்க் பல்கலைக்கழகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து அரசியல் சந்திப்புக்கள் நடைபெற்று ஈருருளி பயணம் தொடர்ந்து இலக்கு நோக்கி பயணிக்கிறது.



