
எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய 2025 நத்தார் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

இன்றைய இதேபோன்ற ஒரு நாளில் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பாசறையில் இனிதான நத்தார் கொண்டாட்டம் இடம்பெற்றது.

தானைத் தலைவன் நத்தார் தாத்தாவுடன் மகிழ்வுற்ற தருணங்கள் மறக்க முடியாதவை.
(எரிமலை செய்திப் பிரிவு )


