கடற்புலிகள் மகளிர் படையணி முன்னாள் போராளி ஆஸ்திரேலியாவில் சாவடைந்தார்!

0
178

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள் கண்டு, பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த மகளிர் போராளி வைதேகி (இராசநாயகம் துசியந்தி தீபவர்ணன்) (வயது 44) அவர்கள் 23.12.2025 சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.
அவருக்கு எமது இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here