தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19-வது நினைவேந்தல் நேற்று வேலணை வங்களாவடி சந்தியிலுள்ள பொது நினைவகத்தில் நினைவைந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்பாட்டாளர்களால் பொதுச்சுடர்ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல் , மலர்வணக்கம், செலுத்துதல் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.






