யாழ்.வேலணையில் “தேசத்தின் குரல்” அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
67

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19-வது நினைவேந்தல் நேற்று வேலணை வங்களாவடி சந்தியிலுள்ள பொது நினைவகத்தில் நினைவைந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்பாட்டாளர்களால் பொதுச்சுடர்ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல் , மலர்வணக்கம், செலுத்துதல் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here