ஈழச்செய்திகள் யாழ்.மானிப்பாய் பகுதியில் மாவீரர் வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்! By ஊடகன் - November 21, 2025 0 63 மானிப்பாய் பிரதேச சபை முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.… மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மவர்வணக்கம் செலுத்தினர்.