ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல்! By ஊடகன் - November 19, 2025 0 66 தாயக மண்மீட்பு போரிலே தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை மதிப்பளிக்கின்ற நிகழ்வு அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் அளம்பில் பகுதியில் இன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது