அளம்பில் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல்!

0
66

தாயக மண்மீட்பு போரிலே தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை மதிப்பளிக்கின்ற நிகழ்வு அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் அளம்பில் பகுதியில் இன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here