சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் தொடரும் சிரமதானப் பணிகள்!

0
86

சாட்டி மாவீரர் துயிலுமில்ல சிரமதான பணிகள் நடைபெற்று வரும் நிலையில்..
அன்புறவுகளே..
07, 08, 09 ஆகிய திகதிகளில்
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிரமதானப் பணிகளை பெருமெடுப்பில் செய்து முடிக்க வேண்டியுள்ளதால் தாங்களும் கலந்து கொண்டு இந்த உன்னத பணி சிறப்புற உங்களது ஒத்துழைப்பினையும் வழங்குங்கள் என தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் .அன்புரிமையுடன் கேட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here