
மாங்குளம் தொடருந்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் பணிக்கங்குளம் (மாங்குளம் முல்லைத்தீவு)பகுதியில் தொடருந்தில் இருந்து விழுந்த நபர் இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்
ஆனாலும் அவர் மரணமாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். .
இவ்வாறான ஆபத்தான பயணங்களைச் செய்யாதீர்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


