
தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்கள பௌத்த இனவாத இராணுவம் எள்ளன்குளம் துயிலும் இல்லத்தினை
ஆக்கிரமித்து 29 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ளது.
அதனை விடுவிக்க இனவெறிகொண்ட அனுர அரசும் மறுத்துவரும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் மாவீரர் நாள் நினைவேந்தலை செய்வதற்கான துப்புரவுப் பணிகள் இன்று ஆரம்பமானது.




