செம்மணியில் உணர்வடைந்த மூன்றாம் நாள் “அணையா விளக்கு” போராட்டம்!

0
387

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி இன்று 25.06.2025 புதன்கிழமை இடம்பெறும் போராட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இப்போராட்டம் செம்மணியில் படுகொலை செய்து புதைக்கப்பட்ட மாணவி கிருசாந்தி குமாரசாமியின் உறவினர்களால் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொள்ள வந்த தமிழினத் துரோகிகள் பலர், அதாவது சிறிலங்கா இனவாத அரசுக்குத் துணைபோகும் தமிழின அழிப்பை மூடி மறைக்கும் கும்பல்கள் இளையோர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here