ஐ.நா. நோக்கிய நீதிக்கான கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 14/09/2026 திங்கட்கிழமை 14.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் போராட்டத்தை பலப்படுத்த சுவிஸ், பிரித்தானியா, பிரான்சு, நெதர்லாந்து யேர்மன், பெல்சியம் உள்ளிட்ட ஐரோப்பிய
நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்கள். தயாராகி வருகின்றனர்.



