
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (26.08.2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீரோடு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். நினைவுரைகளும் இடம்பெற்றன.













