தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நாளில் வீட்டில் இருந்து சுடர் ஏற்றுவோம்!

0
812

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நாளான 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வீடுகளில் இரவு 20.00 மணிக்கு சுடர் ஏற்றி நினைவேந்துவோம் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here