தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் – 03.03.2025

0
215

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி  – 03.03.2025

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த   காலத்தின் தேவை கருதி மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும்  வருமாறு உரிமையுடன்  வேண்டுகின்றோம்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here