ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கிணற்றில் இருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு! By Admin - January 2, 2017 0 378 வவுனியா – பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தில் கிணற்றில் இருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.26 வயதான தாயும் 10 வயதான மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.