கத்தாரில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
120

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில். தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஒழுங்கு படுத்தலின் கீழ், பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
பொதுச்சுடரினை தமிழர் கலை அறிவியியல் பேரவையின் உறுப்பினர் திரு.கமலநாதன் ஏற்றிவைத்ததும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. 
மே18ல் அநியாயமாகக் கொன்றழிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி ஈகைச்சுடர் மற்றும்  செலுத்தப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here