
யாழ்ப்பாணம் சிந்தும் பாத்தி செம்பில் பெரும் எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச மேற்பார்வை வேண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பொதுமக்கள் இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இவர்களோடு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு குரல்கொடுத்தனர்.








