மக்களின் குறைகளை அறிய நேரில் செல்லும் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

0
6

மக்களின் துயரங்களையும் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார், இதேவேளை மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் தோள் கொடுத்து நின்று, தொடர்ந்து மக்கள் சந்திப்புகள் மூலம் அவர்களின் குரலைக் கேட்டு செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் என்பது பதவிக்காக அல்ல, மக்களுக்காக என்பதை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகள் தினமும் நிரூபித்து வருகின்றன.

மக்களின் நம்பிக்கைக் குரலாகத் தொடர்ந்து ஒலித்து, உரிமை, நீதி மற்றும் கண்ணியத்திற்கான இவர்களின் பயணம் மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here