மனிதநேய ஈருருளிப் பயணம் பெல்சியத்தில் 6 ஆம் நாளில்…!

0
41

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துலக நீதி வேண்டி, விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இடம்பெறும் ஈருருளிப் பயணம் 6 ஆம் நாளான இன்று 01.09.2026 செவ்வாய்க்கிழமை காலை பெல்சியம் புறுசெல் நோக்கி பயணிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here