பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா வணக்க நிகழ்வு! 

0
649

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா வணக்க நிகழ்வு  பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் (லாச்சப்பல் மெட்ரோ முன்பாக) இன்று 07.12.2016 நடைபெற்றது.

இ நிகழ்வில் ஜெயலலிதா சுடர் ஏற்றப்பட்டது சுடரினை வனிதா ஏற்றி வைத்தார். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக திரு.சத்தியதாசன், பிரான்ஸ் தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக கமலினி, பிரான்ஸ் மக்களவை சார்பாக திரு.திருச்சோதி, மூதாளர் பேரவை சார்பாக திரு.கிருபா, எம்.ஜி,ஆர் மற்றும் அம்மா பேரவைவையின் பிரான்ஸ் தலைவர் முருகு பத்மநாதன் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

https://youtu.be/lXqNar1-yBA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here