
கடந்த 30.05.2026 அன்று, பாரிஸ் மாநகரின் பொபினி பிரதேசத்தில்
பிரெஞ்சு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த
அமரர் வைத்தியலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் சாவிற்கு நீதி கோரி,
இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடாத்தப்பட்ட அறவழி அமைதிக் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

கடும் வெய்யிலான காலநிலைக்கு மத்தியில் பொபினி நகரசபையின் கௌரவ நகரபிதா உட்பட்ட கௌரவ உறுப்பினர்களும் சமூக அமைப்பு உறுப்பினர்களோடு பொதுமக்களும் கலந்துகொண்டனர்..









(எரிமலையின் செய்திப் பிரிவு)


