
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், தேசப்பற்றாளர்களின் அனுசரணையுடன் எதிர் வரும் செப்ரெம்பர் 14 ஆம் நாள் திங்கட்கிழமை ஐ.நா மனிதவுரிமைகள் முன்பாக நடைபெறும் நீதிக்கான ஒன்றுகூடலில் பங்கெடுக்க பிரான்சு பாரிசிலிருந்து 03 பேருந்துகள் ( இலவசமாக ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலங்கிக்கிடக்கும் தமிழினமே கலங்கிடாது! காலத்தின் தேவையறிந்து கடல்போல் கலந்து கொள்ளுங்கள். எம் காவல் தெய்வங்கள் கனவான்களின் கனவுகளை நனவாக்குவோம். “ மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் ’’ என்று உரைத்த, தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டில் அணி அணியாய் திரண்டு எங்கள் இலட்சியத்தை அடைவோம் வாருங்கள்.
பேருந்து ஏற்பாடுகள் :
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சுதமிழ்ச்சங்கங்க ளின் கூட்டமைப்பு – தொடர்புகளுக்கு :
பாலன் 0662846606 :
வல்லவன் 0768109837 : அமுதன் 0767679282
மேலதிக தொடர்புகளுக்கு : 0148220175 – 0629162541


