திருகோணமலை மாவட்டத்திலும் இயல்பு நிலை ஸ்தம்பிதம்!

0
621

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி தமிழீழம் தழுவியதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் விடுமுறையை அறிவித்து சென்றுள்ளனர். அரச அலுவலகங்களில் அதிகமான உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளது.

பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாகக் காணப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here