தியாகதீபம் அன்னை பூபதியின் சகோதரி மட்டக்களப்பில் காலமானார்!

0
394

தமிழரின் விடிவுக்காக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியின் சகோதரியும் சமூக சேவையாளரும் எழுகதிர் வாழ்வின் உதயம் அமைப்பின் ஸ்தாகருமானா சதா தம்பிராசா அவர்களது தாயார் கண்ணமுத்து பிள்ளையம்மா (அமிர்தம்) இன்று (02/01/020) இயற்கை எய்தினார். அன்னாரின் உடல் கிரான் இந்து மயானத்தில் நாளை (03/01/2020) 04:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here