சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

0
9

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு சற்றுமுன்னர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிணையில் வீடு செல்ல அனுமதி அளித்துள்ளது.

விடுதலையாகி வெளியில் வந்த அவர் , தனது விடுதலைக்காகத் குரல்கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here