செம்மணி அகழ்வுப் பணிகளை பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு!

0
16

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை #ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு நாளை பார்வையிடவுள்ளது.-

Screenshot

செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
​இதன் மூலம், இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுகளின் முடிவில்…
467 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
​444 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
​ஒவ்வொரு எலும்புக்கூடும் ஏதோவொரு தாயின் கண்ணீரையும், ஏதோவொரு குடும்பத்தின் சிதைக்கப்பட்ட கனவுகளையுமே சாட்சியாய் ஏந்தி நிற்கின்றன.
​இத்தகைய கொடூரங்களையும் மனிதநேயமற்ற அநீதிகளையும் நிகழ்த்தியவர்களோடு மீண்டும் எவ்வாறு இணைந்து வாழ முடியும்? எமக்கான உண்மையும் நீதியும் சர்வதேச அளவில் வெளிவரும் வரை இந்தக் குரல் ஒருபோதும் ஓயாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here