சபேசனின் புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்தில் இன்று இறுதி வணக்கம்!

0
41

கனடாவில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் புகழுடல் தாயகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அவரது புகழுடல் ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் அஞ்சலிக்காக இன்று 11.08.2026 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு யாழ் ஊடக அமையத்தில் வைக்கப்படும்.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஊடக அமையத்தின் சார்பில் கேட்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here