இரு ஈருருளி போராட்டத்தினரும் Phalsbourg நகரில் !

0
499

கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித்த ஈருருளி போராட்டத்தினரும், பாரிசிலிருந்து 3ம் திகதி புறப்பட்ட ஈருருளி போராட்டத்தினரும் நேற்று மாலை பிரெஞ்சு எல்லையில் சந்தித்து கொண்டு இன்று 11ம் நாள் தற்போது இரு பகுதியினரும் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரை சந்தித்து ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை நோக்கி காவலின் உதவியுடன் விரைகின்றனர். அங்கே பி.ப 14.30 அளவில் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here