பிரான்சு புளோமெனில் நகரில் இடம்பெற்ற மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

0
107

மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரான்சு புளோமெனில் நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபிப் பகுதியில் கடந்த மே 18 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு உணர்வோடு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் என்பவற்றோடு நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here