கிளிநொச்சி சந்திரன் பூங்கா இராணுவ ஆக்கிரமிப்பில்: கரைச்சி பிரதேச சபையில் முறையீடு!

0
26

கிளிநொச்சியின் மையத்தில் உள்ள சந்திரன் பூங்காவில் இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளதையடுத்து, கரைச்சிப் பிரதேச செயலரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசத்தின் நிர்வாகத் தலைநகர் பறிபோவதை அனுமதிக்க முடியாது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here