சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு நுவசியெல் நகரத்தில் இன்று மே 18 முள்ளிவாய்க்கால் 15ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! By ஊடகன் - May 8, 2024 0 247 பிரான்சு நுவசியெல் நகரத்தில் இன்று 08.05.2024 புதன்கிழமை பிற்பகல் 14.30 மணி முதல் 17.00 மணிவரை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு )