ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் சாவடைந்துள்ளார்! By வானகன் - May 7, 2024 0 244 தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதிமேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் திருமதி மேரி மிக்கேல்பிள்ளை யாழ். வடமராட்சி கரவெட்டியில் இன்றைய தினம் சாவடைந்துள்ளார். என்பதை துயரத்துடன் அறியத்தருகிறோம்..