மேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் சாவடைந்துள்ளார்!

0
57

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி
மேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் திருமதி மேரி மிக்கேல்பிள்ளை யாழ். வடமராட்சி கரவெட்டியில் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்.

என்பதை துயரத்துடன் அறியத்தருகிறோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here