யாழில் நாட்டுப்பற்றாளர் ஈழவேந்தன் ஐயா நினைவேந்தல் நிகழ்வு!

0
20

யாழில் இன்று 05.05.2024 நாட்டுப்பற்றாளர் மா.க.ஈழவேந்தன் ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் நாட்டுப் பற்றாளர் மா.க.ஈழவேந்தன் ஐயாவிற்கு எங்களின் தமிழ்த் தேசிய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here