யாழில் நாட்டுப்பற்றாளர் ஈழவேந்தன் ஐயாவின் நினைவேந்தல் கூட்டம்!

0
13

தமிழ்த் தேசத்து மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் ஆழமாக நேசித்து இறுதி மூச்சுவரை இலட்சிய உறுதியோடு வாழ்ந்து எம்மைவிட்டுப் பிரிந்த தேசப்பற்றாளர் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவையொட்டி இரங்கல்கூட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இடம்: த.தே.ம.முன்னணி அலுவலகம், சபாபதி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
காலம்: 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பி.ப 4.00 மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here