தமிழ்த்தேச தொழிலாளர் தின எழுச்சி நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

0
68

தமிழ்த்தேச தொழிலாளர் தின எழுச்சி நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி எனவும்-கலைமகள் அரங்கு குருமன்காடு வவுனியா பகுதியில் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும்- ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிற்பகல் மூன்று மணிக்கு மாவீரன் பண்டார வன்னியன் சதுக்கத்தில் சுடர் ஏற்றப்பட்டு பேரணியாக நகர்ந்து பிற்பகல் 3.30மணிக்கு கலையரங்கில் நிகழ்வுகள் யாவும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here